சட்டங்களும் மரபுகளும் மனிதரின் நலனுக்காகவே பயன்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவை நம்மை அடிமைப்படுத்த முயன்றால், தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
ஓய்வு நாள் சட்டம்

"ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை."